348
ரஷ்யாவின் டகெஸ்தான் பகுதியில், 120 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இருவேறு வழிபாட்டு தலங்களில் ஒரே சமயத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஒரு பாதிரியார், 7 போலீசார் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்....

438
மாஸ்கோ தாக்குதலுக்கு காரணமான 4 பயங்கரவாதிகளும் உக்ரைனுக்குள் தப்பி செல்ல இருந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிர...

739
இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்தை மேலும் நீடிக்க விரும்பும் காஸா ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று மேலும் 17 பிணைக் கைதிகளை விடுவித்தனர். இதில் 3 பேர் வெளிநாட்டவர்கள். 13 இஸ்ரேல் பெண்களும் குழந்தைகளும் நேற்று ...

1118
காஷ்மீரில் நேற்று ஒரேநாளில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்ட...

1163
பாகிஸ்தானில் வடக்கு வாரிஸ்தான் மாவட்டத்தில் மிரான் ஷா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜர் அமிர் அஸிஸ் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மிரான் ஷா பகுதியில் பயங்கரவ...

1586
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தியத் தூதர் மன்ப்ரீத் வோரா, தூதரக அதிகாரி சுஷில் குமார் உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட...

1483
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து எல்லை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்றதாக பயங்கரவாதிகள் 4 பேரை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்றனர். குப்வாராவின் காலா வனப்குதிக்குள் தீவிரவா...



BIG STORY